வீட்டில் இருந்து கொண்டே விவசாயம்:-

இந்தியாவிலேயே முதல் முறையாக மோட்டார் மற்றும் கம்ப்ரஸ்ஸர்களுக்கான ஒரே செல்போன் கன்ட்ரோலர்

1) இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டார்ட்டர் இல்லாமலேயே இரண்டு மோட்டார்களையும் ஆன் / ஆப் செய்யும் வசதி.

2) கிணற்று மோட்டாருக்கான ஸ்டார்ட்டர், சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மற்றும் போர் மோட்டார் ஸ்டார்ட்டர் ஆகிய மூன்றும் முழுவதுமாக நீக்கப்பட்டு ஒரே ஒரு கன்ட்ரோலர் மூலம் இரண்டு மோட்டார்களையும், கையினாலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஆன் / ஆப் செய்து கொள்ளலாம்.

3) உதாரணத்திற்கு டைமர் மூலம் போர் மோட்டார் 5 மணி நேரம் ஓடிய பிறகு தானியங்கியாக போர் மோட்டார் ஆப் ஆகி கிணற்று மோட்டார் ஆன் செய்யப்படும்.

4) குறைவான அல்லது அதிக மின்னழுத்தம், பேஸ் கட், ஏதாவது ஒரு கிணறு / போரில் தண்ணீர் இல்லை என்றாலும் பைப் அடைபட்டாலும் மோட்டார் உடனடியாக ஆப் செய்யப் படுவதனால் 100% பாதுகாப்பு மோட்டாருக்கு வழங்கப்படுகிறது.

Contact us

Prof. Moorthy Selvakumaran
ஸ்ரீ செல்வக்குமாரன் இண்டஸ்ட்ரீஸ்
240, கண்ணுடையாம்பாளையம், கணபதிபாளையம், கரூர் ரோடு ஈரோடு-638153.
Ph: 0424 – 2351766, 2351733.
CEO: 9 44 44 34 118, 96 553 21 21 6, sales: 96 558 34 777 , Installation – 96 558 31 777.
selvakumaranindustries@gmail.com, www.sseservices.in

Comments

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!